உன்னதப்பாட்டு 3:1-10 IRVTam - Bible AI

1இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்;

2நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி,

3நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்:

4நான் அவர்களைவிட்டுக் கொஞ்சதூரம் சென்றவுடனே,

5எருசலேமின் இளம்பெண்களே!

6வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும்

7இதோ, சாலொமோனுடைய படுக்கை;

8இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து,

9சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார்.

10அதின் தூண்களை வெள்ளியினாலும்,

cle>