சங்கீதம் 108:1-12 IRVTam - Bible AI

1தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது;

2வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்,

3யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;

4உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும்,

5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்;

6உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக,

7தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார்,

8கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;

9மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்;

10வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்?

11எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ?

12இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்;

>