சங்கீதம் 112:1-9 IRVTam - Bible AI

1அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து,

2அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும்,

3செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்;

4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்;

5இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.

6அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்;

7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்;

8அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்;

9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்;