சங்கீதம் 12:1-7 IRVTam - Bible AI

1காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்;

2அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்;

3வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும்,

4அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை;

5ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து,

6யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி,

7யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி,

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>