சங்கீதம் 124:1-7 IRVTam - Bible AI

1மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது,

2யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

3அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது,

4அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து,

5கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும்

6நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல்

7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல