சங்கீதம் 130:1-7 IRVTam - Bible AI

1யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

2ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்;

3யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால்,

4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

5யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது;

6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட

7இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக;