சங்கீதம் 137:1-8 IRVTam - Bible AI

1பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து,

2அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்களுடைய கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.

3எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்களுடைய பாடல்களையும்,

4யெகோவாவின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?

5எருசலேமே, நான் உன்னை மறந்தால் என்னுடைய வலதுகை தன்னுடைய தொழிலை மறப்பதாக.

6நான் உன்னை நினைக்காமலும்,

7யெகோவாவே, எருசலேமின் நாளில் ஏதோமியர்களை நினையும்;

8பாபிலோன் மகளே, பாழாகப்போகிறவளே,