சங்கீதம் 138:1-7 IRVTam - Bible AI

1உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்;

2உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து,

3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்;

4யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும்

5யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,

6யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,

7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்;