சங்கீதம் 14:1-6 IRVTam - Bible AI

1தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,

3எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;

4அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ?

5அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்;

6ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால்,

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>