சங்கீதம் 140:1-12 IRVTam - Bible AI

1யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்;

2அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து,

3பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்;

4யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி

5பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும்

6நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்;

7ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே,

8யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்;

9என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.

10நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக;

11பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை;

12சிறுமையானவனின் வழக்கையும்,

>