சங்கீதம் 142:1-6 IRVTam - Bible AI

1யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;

2அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்;

3என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது,

4வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும்,

5யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;

6என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும்,