சங்கீதம் 144:1-14 IRVTam - Bible AI

1என்னுடைய கைகளைப் போருக்கும்

2அவர் என்னுடைய தயாபரரும்,

3யெகோவாவே, மனிதனை நீர் கவனிக்கிறதற்கும்,

4மனிதன் மாயைக்கு ஒப்பாக இருக்கிறான்;

5யெகோவாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி,

6மின்னல்களை வரவிட்டு எதிரிகளைச் சிதறடியும்,

7உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி,

8மாயையைப் பேசும் வாயும்,

9யெகோவாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்;

10நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து,

11மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.

12அப்பொழுது எங்களுடைய மகன்கள் இளமையில் ஓங்கி வளருகிற மரக்கன்றுகளைப்போலவும்,

13எங்களுடைய களஞ்சியங்கள் எல்லாவித பொருட்களையும் கொடுக்கத்தக்கதாக நிரம்பியிருக்கும்;

14எங்களுடைய எருதுகள் பலத்தவைகளாக இருக்கும்;

>