சங்கீதம் 149:1-8 IRVTam - Bible AI

1அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

2இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்,

3அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து,

4யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்;

5பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு,

6தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,

7அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும்,

8அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும்,