1யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்?
2உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி,
3அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும்,
4ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான்.