சங்கீதம் 15:1-4 IRVTam - Bible AI

1யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்?

2உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி,

3அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும்,

4ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான்.

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>