சங்கீதம் 2:1-11 IRVTam - Bible AI

1தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்?

2யெகோவாவுக்கு விரோதமாகவும்,

3அவர்களுடைய கட்டுகளை அறுத்து,

4பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்;

5அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார்.

6நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார்.

7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்;

8என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும்,

9இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி,

10இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள்,

11பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்,

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>