சங்கீதம் 20:1-8 IRVTam - Bible AI

1ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக;

2அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி,

3நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து,

4அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி,

5நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்;

6யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார்

7சிலர் இரதங்களைக்குறித்தும்,

8அவர்கள் முறிந்து விழுந்தார்கள்;

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>