சங்கீதம் 33:1-21 IRVTam - Bible AI

1நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்;

2சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து,

3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

4யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும்,

5அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்;

6யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும்,

7அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து,

8பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக;

9அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.

10யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து,

11யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும்,

12யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும்,

13யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்.

14தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.

15அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.

16எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்;

17காப்பாற்றுவதற்கு குதிரை வீண்;

18தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

19பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும்,

20நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது;

21அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால்,