சங்கீதம் 41:1-12 IRVTam - Bible AI

1பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்;

2யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்;

3படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்;

4யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்;

5அவன் எப்பொழுது சாவான்,

6ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்;

7என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து,

8தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது;

9என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும்,

10யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி,

11என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால்,

12நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி,