சங்கீதம் 47:1-8 IRVTam - Bible AI

1எல்லா மக்களே, கைகொட்டி,

2உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும்,

3மக்களை நமக்கு கீழ்படுத்தி,

4தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா)

5தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.

6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்;

7தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.

8தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்;

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>