சங்கீதம் 52:1-8 IRVTam - Bible AI

1பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்?

2நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய்,

3நன்மையைவிட தீமையையும்,

4கபடமுள்ள நாவே, அழிக்கும் எல்லா வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;

5தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்;

6நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து:

7இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல்,

8நானோ தேவனுடைய ஆலயத்தில்

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>