சங்கீதம் 57:1-10 IRVTam - Bible AI

1எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்;

2எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.

3என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது,

4என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது;

5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;

6என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்;

7என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது,

8என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்;

9ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;

10உமது கிருபை வானம்வரையும்,