சங்கீதம் 6:1-9 IRVTam - Bible AI

1யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும்,

2என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே,

3என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே,

4திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்;

5மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை,

6என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்;

7துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது,

8அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;

9யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்;

Copyright © 2019 Bridge Connectivity Solutions
div>