சங்கீதம் 61:1-7 IRVTam - Bible AI

1தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு,

2என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது

3நீர் எனக்கு அடைக்கலமும்,

4நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்;

5தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்;

6ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்;

7அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்;

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>