சங்கீதம் 64:1-9 IRVTam - Bible AI

1தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்;

2துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும்,

3அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,

4மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்;

5அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு,

6அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி,

7ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார்,

8அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி

9எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து,

Copyright © 2019 Bridge Connectivity Solutions
/div>