சங்கீதம் 97:1-11 IRVTam - Bible AI

1யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி,

2மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது;

3நெருப்பு அவருக்கு முன்சென்று,

4அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது;

5யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது,

6வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது;

7சிலைகளை வணங்கி,

8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே,

9யெகோவாவே, பூமி அனைத்திற்கும்

10யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்;

11நீதிமானுக்காக வெளிச்சமும்,