யோபு 3:1-25 IRVTam - Bible AI

1அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,

2வசனித்துச் சொன்னது என்னவென்றால்:

3நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக.

4அந்த நாள் இருளாக்கப்படுவதாக;

5கடுமையான இருளும்

6அந்த இரவை இருள் பிடிப்பதாக;

7அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.

8நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும்,

9அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு,

10நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும்,

11நான் கர்ப்பத்தில் அழியாமலும்,

12என்னை ஏந்திக்கொள்ள மடியும்,

13அப்படியில்லாதிருந்தால்,

14பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும்,

15அல்லது, பொன்னை உடையவர்களும்,

16அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும்,

17துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது;

18சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்;

19சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்;

20மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து,

21கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து,

22அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும்,

23தன் வழியைக் காணமுடியாதபடிக்கு,

24என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது;

25நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது;

Copyright © 2019 Bridge Connectivity Solutions
>